தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டலாமே!
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: விஜயகாந்த்
பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் அமைந்துள்ளது ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி. இந்தப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் சமூக விரோதிகள் பள்ளிக்குள் நுழைந்து, இரவு நேரங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, சூதாட்டங்களில் ஈடுபடுவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாட்டில்களை பார்த்து முகம் சுளிக்கின்றனர். எனவே இந்தப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.




