தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதை சீரமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: முனியப்பன்
தர்மபுரி நகரை ஒட்டி கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள ராமாக்காள் ஏரியின் கரையோரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்த நடைபாதை பகுதி தற்போது மது அருந்தும் இடமாக மாறி விட்டது. எனவே இந்த நடைபாதையை சீரமைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் மீண்டும் இந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




