ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஊர் பெயரை மறைக்கும் மரக்கிளைகள்
ஆப்பக்கூடல், அந்தியூர்
தெரிவித்தவர்: ராஜா
ஆப்பக்கூடலில் இருந்து தளவாய்பேட்டை வழியாக பவானி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஒரிச்சேரி கிராமம் முன்புள்ள சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகள் மறைத்துக் கொண்டுள்ளன. இதனால், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஊர் பெயரை அறிந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. ஊர் பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?





