ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’க்கு பாராட்டு
வடுகப்பட்டி, மொடக்குறிச்சி
தெரிவித்தவர்: ஜி.முருகேசன்
அறச்சலூர் அருகே வடுகப்பட்டியில் இருந்து குப்பயணசாமி கோவிலுக்கு செல்லும் 1½ கி.மீ. தூரம் சாலை மிகவும் குண்டும்-குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடந்தது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும்-குழியுமான சாலையை சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.




