தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தில் மது அருந்தலாமா?
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: ராஜாமணி
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையத்தில் சிலர் பகல்-இரவு நேரங்களில் மது அருந்துவது மட்டுமில்லாமல் பயணிகளிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




