அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
முனியங்குறிச்சி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் மு.புத்தூர் கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியே செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் முனியங்குறிச்சி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுழைவுவாயில் அருகே பள்ளி மாணவர்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஆண்டு அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். அந்தப் பலகை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் கேட்பாரற்று கீழே விழுந்து கிடக்கிறது என ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு பலகையை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.




