திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த நுழைவு வாயிலால் ஆபத்து
உடுமலை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகர் அருகே கிரீன் பார்க் லே-அவுட் உள்ளது. இந்தப் பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நுழைவு வாயில் கட்டப்பட்டது. ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து உள்ளது. அத்துடன் கான்கிரீட் காரைகளும் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் நுழைவு வாயிலை கடந்து குடியிருப்புக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட பேராபத்தை விளைவித்து விடும்.எனவே சேதம் அடைந்துள்ள நுழைவு வாயிலை இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.





