நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மூங்கில் கிளைகளால் ஆபத்து
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: ராம்தாஸ்
கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில் இருந்து மலைச்சாலை தொடங்குகிறது. அங்குள்ள வளைவில் சாலை ஓரத்தில் மின்சார கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கம்பத்திலிருந்து செல்லும் மின் ஒயர்கள் மீது மூங்கில் மரக்கிளைகள் சாய்ந்து வருகிறது. இதனால் அந்த மூங்கில் கிளைகளின் பாரம் தாங்காமல் மின்சார கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்பட்டு வருகிறது. எனவே அங்கு அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக மூங்கில் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.




