நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேசத்தலைவர்களின் படம் பொலிவுபெறுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: இலக்கியன்
சேந்தமங்கலம் ராமநாதபுரம் புதூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் நுழைவு வாயில் சுவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தேசத்தலைவர்களின் படம் வரையப்பட்டிருந்தது. அந்த படங்கள் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது. காலப்போக்கில் அந்த சுவற்றில் வர்ணங்கள் பெயர்ந்து விழுந்ததால் முழுவதுமாக சேதமாகி உள்ளது. எனவே மீண்டும் அந்த சுவற்றில் தேசத்தலைவர்களின் படங்கள் புதுப்பொலிவு பெறும் வகையில் வரைவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.




