தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தலைகீழாக தொங்கும் எச்சரிக்கை பலகை
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: குமார்
மேச்சேரியில் இருந்து ஏரியூர் செல்லும் பிரதான சாலை மலைகள் சூழ்ந்த, அதிகப்படியான வளைவுகள் உள்ள சாலை ஆகும். இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் இருப்பதை குறிக்கும் வகையில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான பலகைகள், போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. இந்நிலையில் செல்ல முடி கரடிகுண்டு பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் அமைக்கப்பட்டுள்ள, எச்சரிக்கை குறியீட்டு பலகை, தலைகீழாய் உள்ளது. இது போன்ற முறையான பராமரிப்பு இல்லாத பலகைகளால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, தொடர் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.




