அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், ஜெயங்கொண்டம் செல்வதற்கு பஸ் ஏறுவதற்காக பலரும் சாலையோரம் வந்து நிற்கின்றனர். இந்த சாலையோரம் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தளத்தில் உள்ள மூடி உடைந்து கிடக்கிறது. மேலும் அதிலுள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. இதனால் ஏற்படும் ஆபத்தை உணராத பெண்கள் மற்றும் வயதானவர்கள் பலரும் இதன்மீது அமர்ந்துள்ளனர். இதனால் சிமெண்டு தளம் உடைந்து அவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




