அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கனரக வாகனங்களால் பொதுமக்கள் அவதி
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி கிராமம் முட்டுவாஞ்சேரியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் வாரச்சந்தை இயங்குகிறது. சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை எதிரே தனியார் சிமெண்டு ஆலை உள்ளது. இந்நிலையில் வாரச்சந்தையின் நுழைவுவாயில் பகுதியில் சிமெண்டு ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சந்தைக்குள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




