புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் இயக்க கோரிக்கை
உலகம்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி டிப்போவில் இருந்து கேசராபட்டி, உலகம்பட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி வழித்தடத்தில் இரவு 9 மணிக்கு பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த பஸ் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கேசராபட்டி, உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் முறையான போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




