திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் கோவில் வழி வரை ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீேழ விழுந்து விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வாகனங்களில் நாய்களுக்கும் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. இதேபோல் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளை நாய்கள் விரட்டும் சம்பவங்களுக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் மக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?
பாண்டிச்செல்வி, கோவில் வழி.




