திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படுமா?
பெருமாநல்லூர், திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
மேற்குபதி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் சுமார் ஒரு ஆண்டாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு கட்டிடம் இதுவரை திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளி பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிைல காணப்படுகிறது. எனவே மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
குமார், பெருமாநல்லூர்.




