புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோயளிகள் அவதி
கறம்பக்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சேதுமாதவன்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள ஜெனரேட்டர் இயங்கவில்லை. இதனால் மின்சாரம் இல்லாதபோது நோயாளிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. பிசியோதெரபி போன்ற பணிகள் பாதிக்கப்படுவதுடன் இருட்டான அறைகளில் டாக்டர்கள் பணி செய்கின்றனர். மேலும் உள்நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




