கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட வாய்க்கால் அமைக்கும் பணி
வாங்கப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: முத்துகுமார்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம் பகுதியில் கழிவுநீர் செல்ல கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்ற நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் முழுமையாக அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





