சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர்மண்டிய பயிற்சி நிறுவனம்
கங்கவள்ளி, கங்கவள்ளி
தெரிவித்தவர்: Ravi
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருந்து ஆனையம்பட்டி செல்லும் வழியில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பயிற்சி நிறுவனம் சுற்றுச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் வளாகம் முழுவதும் புதர் மண்டி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள், விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் அச்சத்துடனேயே பயிற்சி நிறுவனத்திற்கு சென்று வருகின்றனர். எனவே புதர்களை சுத்தப்படுத்தி, சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.





