தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான குழி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: மஞ்சுநாதன்
ஏரியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் நுழைவுவாயில் பகுதியில் சாக்கடை கால்வாய்க்காக போடப்பட்ட கான்கிரீட்டுகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளது. இதனால் பள்ளி முன் ஆபத்தான குழி உருவாகி உள்ளது. இதில் பள்ளி குழந்தைகள் கால் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படும் முன் குழியை சிமெண்டு சிலாப்பு கொண்டு மூட வேண்டும்.




