திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரக்கேடு
நெல்லை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: ஆறுமுக சங்கர்
நெல்லை 55-வது வார்டையும், 39-வது வார்டையும் இணைக்கும் ரெயில்வே பாலம் அருகில் உள்ள 8-வது வடக்கு தெரு கடைசியில் பாதாள சாக்கடை குழாய் நிரம்பி வழிகிறது. மழை பெய்யும்போது கழிவுநீரும், மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.





