நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாய கிணறு மூடப்படுமா?
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: லலிதா
சேந்தமங்கலத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் சாலை அருகே கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அருகில் பாழடைந்த கிணறு உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த கிணற்றில் அருகில் உட்கார்ந்தும் சில சமயங்களில் கிணற்றின் சுற்றுச்சுவர் மேல் ஏறி உட்கார்ந்தும் பாதுகாப்பாற்ற நிலையில் இருந்து வருகின்றனர். எனவே அங்கு அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
-லலிதா, காந்திபுரம்.




