கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை அமைக்க கோரிக்கை
திருமுடிகவுண்டனூர், கரூர்
தெரிவித்தவர்: லோகநாதன்
கரூர் மாவட்டம் செல்லாண்டிபட்டி பஸ் நிறுத்தம் கரூர் -வெள்ளியணை சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு வந்து திருமுடிகவுண்டனூர், செல்லாண்டிபட்டி, குமாரபாளையம், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பஸ் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்த பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பகுதியில் நிழல் குடை அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




