கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அச்சம்
காந்திகிராமம், கரூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரம் கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் அதிக அளவில் ஆங்காங்கே சுற்றித்திரிந்தும், படுத்தும் கிடக்கின்றன. இது மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தை நாய்கள் இல்லாத பாதுகாப்பான பகுதியாக மாற்றி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.




