திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருக்கை அமைக்கலாமே?
உடுமலை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: கிருஷ்ணன்,
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு வரும், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கால் கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை அமைத்து தர வேண்டும்





