திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
உப்பிலியபுரம், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பூபாலன்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அரசு பணி மனையிலிருந்து நெடுந்தூரப் பயணமாக சென்னைக்கு இரவு 8.15- க்கும் 9 மணிக்கும் முன்பதிவு வசதியுடன் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள 68 கிராமங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் இப்பஸ்களையே நம்பி உள்ளனர். 8.15-க்கு இயக்கப்படும் சென்னை பஸ் சரியான நேரத்திலும், 9 மணிக்கு இயக்கப்பட வேண்டிய பஸ் 8.30-க்கும் இயக்கப்படுவதால், குடும்பத்துடன் செல்லும் பயணிகள் பெரும் துயரத்துக்கு உள்ளாகின்றனர். இதுபற்றி கிளை மேலாளிடம் புகார் அளித்தும், டிரைவர்கள் தன்னிச்சையாக செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்களை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




