திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவிளக்குகள் சீரமைக்கப்படுமா?
பொன்னகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பாலாஜி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னகர், காமராஜபுரம், செல்வநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளில் மிக குறைந்த அளவே மின் வெளிச்சம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் உள்பட குடியிருப்புவாசிகள் கடைகளுக்கு சென்று வர அச்சப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




