புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஓய்வூதியர்கள் அவதி
ஆலங்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: சகாயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. உணவு, உடை, மருத்துவ செலவுகளுக்கு இந்த பணத்தை தான் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் காலதாமதமாக கிடைப்பதால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் மாதத் தொடக்கத்தில் ஓய்வூதியம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




