இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
பரமக்குடி, பரமக்குடி
தெரிவித்தவர்: முருகன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகர் பகுதியில் புதிதாக அறிவுசார் மையம் கட்டப்பட்டது. இந்த அறிவுசார் மையம் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே அறிவுசார் மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




