காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி,கொடிகள் அகற்றப்படுமா?
நீர்வள்ளூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ஊர் பொது மக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமத்தில் உள்ள ஏரி உபரிநீர் வடியும் கால்வாயில் செடி,கொடிகள் ஆக்கிரமித்து நீர் சரியாக செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பலமுறை இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே நீர் செல்வதற்கு ஏதுவாக அங்குள்ள ஆக்கிரமிப்பு செடி,கொடிகளை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.




