கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மயானத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் செல்லும் ரோட்டின் அருகில் ஒரு மயானம் உள்ளது. இங்கு அனைத்து சமுதாயத்தினர்களும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது சமீப காலமாக மயானத்திலும் மற்றும் மயானத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து மயானத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை இப்பகுதிக்கு எடுத்துச் செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மயானத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




