அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்து அபாயம்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் பஸ் நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த காந்தி சிலை முன்பு பஸ்சில் பயணம் செய்வதற்காக பயணிகள் பலரும் காத்திருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடைக்கான குழி அமைக்கப்பட்டு அதன்மீது சிமெண்டு சிலாப் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிமெண்டு சிலாப் முழுவதும் சேதமடைந்து அதிலுள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதுகுறித்த ஆபத்தை உணராமல் வயதானவர்கள் பலரும் அதன்மீது அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.




