நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த நிழற்கூடம்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
ராசிபுரம் ஒன்றியம் புதுப்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியில் ப. முனியப்பன்பாளையம் அருகில் உள்ள கைலாசம்பாளையம் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடத்தில் உட்காரும் இடம் சேதமடைந்தும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் காணப்படும். இதனால் பயணிகள், பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் இந்த நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பாழடைந்த நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், கைலாசம்பாளையம்.




