புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் அவதி
புதுக்கோட்டை, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: ரபீக்ராஜா
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் நிலையில் தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ்கள் சென்றுவர முறையான சாலைகள் அமைக்கப்படாததால் மழை நேரங்களில் பஸ் நிலையம் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் சேறும், சகதியுமாக உள்ளதால் பயணிகள் அவதியடைவதுடன், சிலர் வழுக்கியும் விழுகின்றனர். டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை மற்றும் இருக்கை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், நோயளிகள் உள்பட பயணிகள் அனைவரும் மழையில் நனைந்து கொண்டே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




