ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை மறைப்பு
ஈரோடு, ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: ராஜ்கணபதி
ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு மாமரத்துப்பாளையம் சக்தி தேவி நகரில் உள்ள பெயர் பலகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பலகையில் உள்ள ‘சக்தி தேவி நகர்’ என்ற பெயர் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் எந்த பகுதி என்று தெரியாமல் குழப்பமடைகிறார்கள். எனவே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.