கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
பொம்மணத்துப்பட்டி, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் ஜெகதாபி ஊராட்சி பொம்மணத்துப்பட்டி, அய்யம்பாளையம் மேற்கு, ஜெகதாபி கிழக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து, பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் மழை மற்றும் வெயில் காலங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.