திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
அகிலாண்டேஸ்வரி நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: Thirukumaran.M
திருச்சி மாவட்டம் அகிலாண்டேஸ்வரி நகர் குழுமணி சாலையில் லிங்கம் நகர் தொடங்கி மருதாண்டாக்குறிச்சி வரை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சில கால்நடைகள் இரவு நேரத்தில் சாலையில் படுத்துக் கொள்வதால் சாலை ஓரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி அவற்றின் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்தில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் இந்த பகுதியில் குழந்தைகள், பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.