திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பயணிகள்
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு வெளியூர் செல்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் பயன்பாட்டுக்காக பஸ் நிலையம் பகுதியில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கழிவறை முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இயற்கை உபாதை கழிக்க பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.