திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
திருவள்ளுவர் நகர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: சந்துரு திலகவதி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 80 ஆண்டு கால பழமையான அரசமரம் அருகில் பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி மற்றும் மின்மாற்றி ஆகியவை உள்ள நிலையில், இதன் கிளைகள் வானுயர வளர்ந்து சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இதன் கிளைகள் மழைக்காலம் மற்றும் காற்றடிக்கும் நேரங்களில் முறிந்து கீழே விழுகிறது. அவ்வப்போது மின்மாற்றியின் மீது விழுந்து தீப்பொறிகள் ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கிளைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.