தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேறும், சகதியுமாக மாறிய உழவர்சந்தை
உழவர் சந்தை, கம்பம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்
கம்பம் உழவர்சந்தையில் ஏராளமான கடைகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் உழவர் சந்தையில் உள்ள கடைகளின் மேற்கூரை, தரைத்தளம் ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் உழவர்சந்தைக்குள் மழைநீர் புகுந்துவிடுவதால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே கடைகளை சீரமைப்பதுடன், சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.