கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
கரூர், கரூர்
தெரிவித்தவர்: ராமக்கிருஷ்ணா
கரூர் மாவட்டம் சுக்காளியூர், மண்டிக்கடை, பெரியார் வளைவு, கோவை ரோடு பைபாஸ் ரவுண்டானா, வடிவேல்நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கரூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு 2 பஸ் மாறி செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்திலிருந்து செல்லாண்டிபாளையம், சுக்காளியூர், மண்டிக்கடை , பைபாஸ் ரவுண்டானா, வையாபுரிநகர் வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.