திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசமரம் அகற்றப்படுமா?
முத்தழகு பிள்ளைத்தெரு, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: கோபால கிருஷ்ணன்
திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு அருகே முத்தழகு பிள்ளைத்தெரு பகுதியில் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பெரிதாக வளர்ந்து சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. மேலும் கிளை மற்றும் வேர்கள் படர்ந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகிறது. இதனால் சுவர்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி இந்த அரசமரத்தை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





