கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயனற்ற சேவை மையம்
நன்செய் புகழூர், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் செலவில் சேவை மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் அந்த கட்டிடம் செயல்படாமல் உள்ளதால் நன்செய் புகழூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை சேவை மையத்தில் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.