ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஓடையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
ஈரோடு., ஈரோடு கிழக்கு
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
ஈரோடு மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வில்லரசம்பட்டி சாணார்பாளையம் தெருவில் உள்ள கீழ்பவானி ஓடையை அதிகளவில் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த இடத்தில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது. பாம்புகள் ேபான்ற விஷஜந்துகள் தங்க வசதியான இடமாகவும் மாறியுள்ளது. இதன் காரணமாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே செடி, கொடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?