சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அவசியம்
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொளசம்பட்டி அருகே அமரகுந்தி சொக்கநாதர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலை ஒட்டியுள்ள நடைபாதையில் கோவிலுக்கு உட்பட்ட கிணறு ஒன்று நீர் நிரம்பி அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இந்த கிணற்றை ஒட்டி தடுப்புச்சுவர் அமைத்து பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்டாலின், ஓமலூர்.