கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கடிக்க துரத்தும் தெருநாய்கள்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: கார்மேகம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அதிகளவு தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இப்பகுதி வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்திச் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் பதற்றத்துடனே செல்கின்றனர். எனவே மலைக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.