அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்மோட்டார் ஒயர் திருட்டு
வெண்மான்கொண்டான், அரியலூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்மான்கொண்டான் பகுதியில் விவசாயிகள் மின்மோட்டார் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள விவசாய மின்மோட்டார்களில் இருந்து மின் ஒயர்களை மர்மநபர்கள் திருடி செல்கின்றனர். இந்த திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால், விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.