கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
ஆலமரத்து மேடு, கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி கரைப்பாளையம் அருகே ஆலமரத்து மேடு பகுதி வழியாக கொடுமுடி - பரமத்தி வேலூர், நொய்யல் - கரூர் செல்லும் தார்சாலை செல்கிறது. இந்நிலையில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலமரத்து மேடு பகுதிக்கு வந்து, அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் பஸ்சுக்காக காத்துநிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.