புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார நிலையம் சீரமைக்கப்படுமா?
நீர் பழனி, விராலிமலை
தெரிவித்தவர்: தனவேல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் நீர் பழனியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. மேலும் மழைக்காலங்களில் சுற்று சுவர்கள் ஈரம் பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார நிலைய கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.