அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் பன்றிகள்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அரியலூர் மட்டுமின்றி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் ரெயிலில் பயணிப்பதற்காக இரவு நேரங்களிலும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் அதிகளவில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. ஏற்கனவே தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வரும் நிலையில், தற்போது பன்றிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு பன்றிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.