சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுபிரியர்களின் கூடாரமான நடைபாதை
ஓமலூர், ஓமலூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை இப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாகவே இங்குள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே நடைபாதையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கருப்பூர்.